திருமதி செந்திமணி மயில்வாகனன் அவர்கள் இம்மாதம் 23ஆம் தேதி லண்டனில் காலமானார்.
அன்னார், `தினகரன்’ பத்திரிகையின் ஆரம்ப ஆசிரியர், காலஞ்சென்ற இராமநாதன் தம்பதியரின் அன்பு மகளும்;
காலஞ்சென்ற, இலங்கை வானொலி அறிவிப்பாளர் எஸ். பி. மயில்வாகனனின் அன்பு மனைவியும்;
ரமணன், யசோதா, சசிதரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்;
மிலி, இந்திரா ஆகியோரின் அன்பு மாமியாரும்; குயலந அனுஷா, நீலன், சோபனா, சுகன்யா, ஆரணி, நிரஞ்சன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்;
கொழும்பு சைவமங்கையர் கழக முன்னாள் துணை அதிபர், காலஞ்சென்ற செந்திசெல்வம் இரத்தினாதிக்கம், காலஞ்சென்ற செந்திராஜா ஆகியோரின் அன்புச சகோதரியும்;
கண்மணி பாலசுப்பிரமணியத்தின் அன்பு மைத்துனியும்; காலஞ்சென்ற
சிதம்பரப்பிள்ளை பொன்னம்பலம் தம்பதியரின் அன்பு மருமகளும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இம்மாதம் 29ஆம் தேதி ஞாயிறு காலை 9.00 மணிக்கு , Manor Park, City of London Crematorium அஞ்சலி கூடத்தில் நடைபெற்று, காலை 11.00 மணிக்கு
பூதவுடல் தகனம் செயப்படும்.
தகவல்: பிள்ளைகள்
தொலைபேசி: 07736299792
49 Naseby Road, Clayhall, Ilford, Essex IG5 0NN
Thursday, March 26, 2009
Wednesday, March 25, 2009
எஸ்.பி.மயில் வாகனன்,சரா இமானுவல் ,கோகிலவர்த்தனி குரல் பதிவு

இலங்கை வானொலியின் பிதாமகர் எஸ்.பி.மயில் வாகனன்
அவர்களின் அபூர்வ குரல் பதிவு. [பகுதி-2]
மயில்வாகனனைப் பேட்டி காண்பவர்கள் ....
இலங்கை வானொலி 'இசையும் கதையும் ' புகழ் சரா இமானுவல்
மற்றும் பிரபல அறிவிப்பாளர் கோகிலவர்த்தனி.
இந்த அபூர்வ புதையலைத் தேடிக் கண்டு பிடித்து தந்து உதவிய
'நேயர் திலகம் ' சேலம் ,ஆத்தூர் விஜயராம் ஏ.கண்ணன் அவர்களுக்கு
என் கண் நனைந்த நன்றிகள்.
LINK
இலங்கை வானொலியில் எடுத்த மண்ணை பூஜையறையில் பாதுகாக்கும் ஆத்தூர் நேயர் விஜயராம் ஏ.கண்ணன்
LINKRADIO PROGRAMMES OF YAZH SUDHAKAR
Subscribe to:
Posts (Atom)