Wednesday, March 25, 2009

எஸ்.பி.மயில் வாகனன்,சரா இமானுவல் ,கோகிலவர்த்தனி குரல் பதிவு


இலங்கை வானொலியின் பிதாமகர் எஸ்.பி.மயில் வாகனன்
அவர்களின் அபூர்வ குரல் பதிவு. [பகுதி-2]


மயில்வாகனனைப் பேட்டி காண்பவர்கள் ....
இலங்கை வானொலி 'இசையும் கதையும் ' புகழ் சரா இமானுவல்
மற்றும் பிரபல அறிவிப்பாளர் கோகிலவர்த்தனி.

இந்த அபூர்வ புதையலைத் தேடிக் கண்டு பிடித்து தந்து உதவிய
'நேயர் திலகம் ' சேலம் ,ஆத்தூர் விஜயராம் ஏ.கண்ணன் அவர்களுக்கு
என் கண் நனைந்த நன்றிகள்.

LINK

இலங்கை வானொலியில் எடுத்த மண்ணை பூஜையறையில் பாதுகாக்கும் ஆத்தூர் நேயர் விஜயராம் ஏ.கண்ணன்

LINK

RADIO PROGRAMMES OF YAZH SUDHAKAR

No comments: